யாழில் நேற்று மூன்றாம் நாள் தியாக தீபத்திற்கு அஞ்சலியும் சிரமதானமும்!

0
104

யாழில் தியாக தீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் தியாக தீபத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here