காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் பிரான்சில் கவனயீர்ப்பு!

0
508

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காய் பரிஸ் ரொறக்ட்ரோ மனித உரிமைச் சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்றது..

ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட (ஓகஸ்ற் 30) வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக குறித்த கவனயீர்ப்பு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here