ஜெனிவா ஐ. நா. முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

0
283

இன்றைய தினம் (12.07.2021) திங்கட்கிழமை பிற்பகல் 15:00-17.00 வரை ஜெனிவா ஐ. நா. முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது. தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணரவும், காலத்தின் தேவை கருதிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பல தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here