தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு!

0
260

ஈழத்தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு நாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு அனைவரையும் அழைக்கின்றோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவு நாள்!

18.05.2021; செவ்வாய் பிற்பகல் 15:00 – 17:00 மணி வரை
Helvetiaplatz, 3005 Bern

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here