பிரான்சில் தொழிலாளர் நாள் பேரணிக்கு கடும் பாதுகாப்பு!

0
254

பிரான்சின் தலைநகர் பாரிசில் தொழிலாளர் நாளை முன்னிட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடருந்துகளில் பயணம் செய்பவர்கள் காவல்துறையினரினால் அவதானிக்கப் பட்டனர். சந்தேக நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

பேரணியில் கலந்து கொள்ளும் மக்களுக்கான வீதி உணவகங்களும் தமது பணியை மேற்கொண்டிருந்ததாகவும் –

இம்முறை கோவிட் 19 பரவல் காரணமாகக் கலந்து கொண்ட மக்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் – எரிமலையின் செய்தியாளர் பாரிசில் இருந்து தெரிவித்தார்.

(படங்கள் : எரிமலைக்காக யூட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here