பிரான்சு ஸ்தானில் மானிப்பாய் நபர் கொரோனாவால் உயிரிழப்பு!

0
766

பிரான்சில் ஸ்தான் நகரில் வசித்தவரும் யாழ்.மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்தவருமான குடும்பஸ்தர் ஒருவர் கொரோனாவின் பிடியில் சிகிச்சையின் போது நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்தா வீதி மானிப்பாயைச் சேர்ந்த அருந்தவம் தயாகரன் (பாபு – வயது 50) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 06.04.2021 அன்று குறித்த நபரின் தாயார் அருந்தவம் கருணாதேவி (வயது 79) அவர்கள் பிரான்சில் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியைகள் நடைபெற இருந்தவேளையில் குறித்த துயரமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here