பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல்!

0
486

பாரிசு உட்பட 16 மாவட்டங்களில் நான்கு வாரகால பொது முடக்கம் காரணமாக La Chapelle பகுதியில் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட மார்ச் 23 ஆம் நாள் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு :
-07.51.56.97.44
-06.22.13.18.83
-06.52.72.58.67

மேலதிக தொடர்புகளுக்கு :
07.58.71.38.39/
01.48.22.01.75
(CCTF)

தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here