மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய அம்பிகை அம்மாவின் அறப்போர்!(காணொளி)

0
705

தமிழினத்துக்கான நீதியை வேண்டி இன்று 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை 16 ஆவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பிகை செல்வகுமாரை காப்பாற்றக்கோரி இன்று அவரது வீட்டிற்குமுன் பெரும் திரளான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு அவரது வயிற்றில் பெரும் வலி ஏற்பட்டதுடன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது எழுந்திருக்க முடியாத நிலையில் குரலும்தளர்வடைந்து அவர் காணப்படுகின்றார்.

போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் அராஜகம் புரிந்துள்ள அதேவேளை ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here