சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்: சட்டத்தரணி சுகாஸ்!

0
242

ஜனநாயகப் பேரணியில் கலந்து கொண்டது உண்மை…
சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்! எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளா ர்.


தமிழரின் இனவிடுதலை அரசியலை சிங்களத்தின் அடக்குமுறைச் சட்டங்களுக்குள் அடகுவைக்க ஒருபோதும் தயாரில்லை!
பொலிகண்டி முடிவல்ல… எனவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here