பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

0
1020

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்றும் பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சியாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here