பிரான்சில் தமிழின உணர்வாளர் கிருபா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

0
579

பிரான்சில் கடந்த 13.02.2021 சனிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு மற்றும் பார்வையிடும் நேரம் என்பன குறித்து அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரான்சில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான Villetaneuse பகுதியில் எதிர்வரும் 23.02.2021 செவ்வாய்க்கிழமை இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ள அதேவேளை, நாளை 16.02.2021 செவ்வாய்க்கிழமை முதல் நான்கு தினங்கள் பார்வையிடும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவிபரம் வருமாறு:-

பார்வைக்கு:

செவ்வாய்க்கிழமை 16 /02/ 2021

 பி.ப.14:30 – பி.ப.15:30

புதன்கிழமை , 17 /02/ 2021 

பி.ப.15:00 – பி.ப.16:00

வியாழக்கிழமை , 18 /02/2021

 பி.ப.15:00 – பி.ப.16:00

சனிக்கிழமை, 20 /02/2021 

பி.ப.15:00 – பி.ப.16:00

இடம்: Funérarium95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

 இறுதிக் கிரியை:

செவ்வாய்க்கிழமை , 23/02/ 2021

 காலை 8:45 – நண்பகல் 11:00

இறுதி வணக்க நிகழ்வு :

செவ்வாய்க்கிழமை , 23/02/ 2021

பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை

இடம்: Funérarium95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here