பிரான்சு லாச்சப்பலில் மூன்று புதன்கிழமைகள் மாபெரும் ஒன்றுகூடல்கள்!

0
557

“பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம் முடிவல்ல – தொடர்ச்சி”  உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமைக் குரல் கொடுப்போம். என்பதற்கமைவாக பிரான்சில் இன்று முதல் மூன்று புதன்கிழமைகள் மாபெரும் ஒன்றுகூடல்கள் இடம்பெறவுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.

புதன்கிழமை : 10 Février – 17 Février -24 Février
இடம்: La Chapelle
நேரம் : 14h45-16h45

தொடர்புகளுக்கு : TYO : 07.51.56.97.44 – 07.53.85.55.49 / MTE : 06.52.72.58.67

தகவல் : தமிழ் இளையோர் அமைப்பு – பிரான்சு / தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

மேலதிக தொடர்புகளுக்கு :
CCTF : 01.48.22.01.75

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here