வவுனியாவிலும் உறவுகள் கண்ணீரோடு நேற்றுப் போராட்டம்!

0
364

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10) வியாழக்கிழமை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்றுக் காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here