வவுனியாவில் குளத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்பு!

0
550

வவுனியா – புதுக்குளம் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல்போன மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குளம் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நேற்று முன் தினம் மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார்.

தி.தனுசன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here