பாரிஸ் லாச்சப்பலில் மாவீரர் நாள் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன!

0
980

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – பிரான்சு தற்பொழுது இருக்கும் சூழலுக்கு அமைவாக பிரசுர உரிமம் பெற்று இப்பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

இதனை அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுஇடங்கள், வணக்க தலங்களில் மாவீரர்நாள் 2020 அறிவிப்புப் பிரசுரமாக பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். ஏனையவர்களுக்கும் இதனைப்பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனையடுத்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரசுரங்கள் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டு வருகின்றது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here