சிறிலங்கா இராணுவத்திற்கு மீண்டும் இந்தியா பயிற்சி: இதனை ஒருபோதும் ஏற்க முடியாது!

0
962

சிறிலங்கா இராணுவத்திற்கு மீண்டும் இந்திய ஒன்றிய அரசு பயிற்சி தருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் அது ஜெயலலிதா அவர்களுக்கு செய்கிற துரோகமாகவே அமையும் என இயக்குநரும் தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கௌதமன் அவர்கள் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here