தடைகளைத் தாண்டிய திலீப அஞ்சலி பேரினவாத அரசிற்கு சொல்லும் செய்தி!

0
273

முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்னர் எமக்காக விதையான திலீபனின் பெரும் ஈகத்தை முழந்தாள் இட்டு, தலை கவிழ்ந்து அஞ்சலித்த யாழ்/பல்கலை மாணவர்களின் உணர்வுகளிற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..

பல காலங்கள் வித்துடலாக யாழ்/பல்கலைக்கழகத்தில் வாழ்ந்தவன் திலீபன்.
அவனின் விடுதலைக்கனவு இன்றுவரை அங்கே நிலைத்திருந்து, மாணவர்களை வழிநடத்துகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சியம்.

தடைகளைத் தாண்டிய திலீப அஞ்சலி பேரினவாத அரசிற்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்..

அது,

“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் ” என்பதே…

அன்பரசன் நடராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here