தடைகளை மீறி யாழில் உணவுமறுப்புப் போர்!(காணொளி)

0
576

தியாக தீபத்தின் இறுதி நாளில் கடும் தடைகளையும் மீறி நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று சனிக்கிழமை காலை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here