மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு!

0
150

யாழ்ப்பாணம் மாதகலில் இலங்கை கடற்படையினரால் தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது.

குறித்த ஆக்கிரமிப்பு பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது

பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here