சுவிசில் உணர்வடைந்த செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்!

0
210

சுவிசில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 14.08.2020 வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியோடு நினைவுகொள்ளப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு கோவிட் 19 விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here