வள்ளிபுனத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

0
541


கடந்த 14.08.2006 அன்று செஞ்சோலையில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 14ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு செஞ்சோலை நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் 14.08.2020 அன்று காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நடைபெறவுள்ளது. இந்நினைவு நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here