“தமிழீழ எல்லைகளை நோக்கி ..” நூல் ஆசிரியரின் தாயார் சாவடைந்தார்!

0
202

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் (மனிதவள மேம்பாட்டுப் பிரிவு – ‘தமிழீழ எல்லைகளை நோக்கி ..’என்கிற நூல் ஆசிரியர்) இரவியின் தாயார், இன்று திருகோணமலையில் காலமானார். இவர் காலஞ்சென்ற முன்னாள் உதவி அரச அதிபர் சிவலிங்கம் அவர்களின் துணைவியாராவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here