மட்டக்களப்பில் பல நாள் சங்கிலித் திருடன் கைது!

0
111

மட்டகளப்பு – காத்தான்குடி பகுதியில் பாதையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (27) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறிகளில் ஈடுபட்டுவருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here