ஆர்ஜந்தேயில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் வணக்க நிகழ்வு!

0
521

24.11.2014 அன்று பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜந்தேயில் சாவடைந்த  நாட்டுப்பற்றாளர்  மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு ஆர்ஜந்தேயில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு ஆர்ஜந்தே தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், ஆர்ஜந்தே தமிழ் சோலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

naadu pattu 8

naadu pattu 1

naadu pattu 4

naadu pattu 3

naadu pattu 5

naadu pattu 2

naadu pattu 9naadu pattu 6

naadu pattu 11

naadu pattu 16 naadu pattu 15 naadu pattu 14 naadu pattu 12

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here