யாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
592

யாழ். பல்கலைக்கழகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நிறைவு தினமான இன்றைய தினம் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த இலட்சக் கணக்கான மக்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here