தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தலைத் தடுத்த சிறிலங்கா!

0
418

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பொது சுடரேற்றல் நிகழ்வு முடிந்த பின்னர்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீதான தனிமைப்படுத்தல் உத்தரவை நீதிமன்று மீளப்பெற்றது.

இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்வதை தடுக்கும் முகமாகவே இனப்படுகொலை சிறிலங்கா அரசு ,தனது நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை இட்டிருந்தமை இப்போது பட்டவர்த்தனமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here