பிரான்சில் முள்ளிவாய்க்கால் சிறப்பு இதழாக ஈழமுரசு இணைய இதழ் வெளிவருகின்றது!

0
529

பிரான்சில் கோவிட் 19 பிரச்சினை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ஈழமுரசு வார இதழ் வழமையான விடயங்களை உள்ளடக்கிய இணைய இதழாக மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பு விடயங்களையும் தாங்கி நாளை மே 18 திங்கட்கிழமை வெளிவருகின்றது.

மின்னிதழாக வாசிப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, சற்று வித்தியாசமாக அனைவரும் வாசிப்பதற்கு ஏற்றாற்போல இணைய இதழாக வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாதகமான சூழல் ஏற்படும் நிலையில், விரைவில் உங்கள் வழமையான பத்திரிகையாக உங்கள் கைகளில் தவழும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இணைய இதழை பார்வையிட கீழுள்ள இணைப்பில் இணைந்திருக்கவும்.
http://eelamurazu.com

(ஆ-ர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here