யாழில் மே18 தமிழின அழிப்பு வாரத்தின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!

0
487

மே18 தமிழின அழிப்பு வாரத்தின் 4 ஆம் நாள் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை யாழ். தமிழாராய்ச்சி நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்நிழ்வில் பொதுச்சுடரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here