தடைகளுக்கு மத்தியில் யாழ்.செம்மணியில் நினைவேந்தல்!

0
670

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரனால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவேளி பேணப்பட்டு நினைவு கூரப்பட்டது எனினும் பொலிஸ், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி காண்டீபன், மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் யாழ் மாநகர சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here