தமிழீழ விடுதலை புலிகளின் நீரடி நீச்சல் பயிற்சி ஆசான் சாவடைந்தார்!

0
836

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி ஆசான்களில் ஒருவரான பாலேஸ் மாஸ்டர் (வயது 64) வல்வெட்டித்துறையில் நேற்று சாவடை ந்துள்ளார்.

இவர் யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையணி உட்பட ஏனைய படையணியை சேர்ந்தவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் , ஆழ்கடல் பயிற்சிகள் போன்ற பல பயிற்சிகளை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here