லண்டனில் மற்றுமொருவர் கொரோனாவிற்குப் பலி!

0
491

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் லண்டன் வற்பேட்டில் வசித்தவருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

அவர் வவுனியாவை பிறப்பிடமாகவும் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் லோகநாதனின் மகனும் ஆவார்

நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளருமான பிரதாபன் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர். பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். பிரதாபன் அவர்கள் லண்டனில் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்தவர்.

கடந்த 3ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு. சுமார் 40 நாட்களாக போராடி வந்துள்ளார். மருத்துவர்கள் இயன்றவரை அவரை காக்க அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்கள். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார்.

இவருடைய இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here