சிதைக்கப்பட்ட- தமிழர்களின் தற்சார்பு வாழ்க்கை எனும் தேன்தமிழ் உரையாடல்!

0
935

“தமிழர் அறம்”
தினந்தோறும்
ஒரு தேன்தமிழ் உரையாடல்.

02/05/2020
சனி காலை 11 மணி

உரையாளர்:

அய்யா பெ. மணியரசன் அவர்கள்

( தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர், எழுத்தாளர், பேச்சாளர் )

தலைப்பு:

சிதைக்கப்பட்ட- தமிழர்களின்
தற்சார்பு வாழ்க்கை

11 முதல் 12-30 மணிவரை உரையுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

நெறியாள்கை:
வ.கௌதமன்

ஒருங்கிணைப்பு:
தமிழ் இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையதளம் மூலமாக இணையுங்கள்.

Google Play Store மூலமாக
Team Application
Download
செய்து , பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ அழுத்தி உள் நுழையவும்

https://m.teamlink.co/9794729914

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here