தமிழர் அறம் தினந்தோறும் நடத்தும் தேன்தமிழ் உரையாடல்!

0
507

தமிழர் அறம் தினந்தோறும் நடத்தும் தேன்தமிழ் உரையாடலில் இன்று 18/04/2020 சனிக்கிழமை காலை 11 மணிக்கு உரையாளர்: எழுத்தாளர் கண்மணி குணசேகரன் (கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட தமிழ் ஆளுமை) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

நடுநாட்டு மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் 11-30 மணி முதல் 12-30 வரை கலந்துரையாடலாக நடைபெறும்.

நெறியாள்கை: வ.கௌதமன் ஒருங்கிணைப்பு: தமிழ் இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையத்தளம் மூலமாக இணையுங்கள்.

Google Play Store மூலமாக

Team Application
Download

செய்து , பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ அழுத்தி உள் நுழையவும்

https://m.teamlink.co/9794729914

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here