தீவகத்தில் இரண்டு மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்!

0
1319

தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை
வடமேற்கு தம்பிரான் தோட்டத்தை சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையார்
சண்முகம் துரைராசா அவர்கள்
10.04.2020 வெள்ளிக்கிழமை சாவடைந்துவிட்டார். அன்னாருக்கு எமது
இறுதிவணக்கம்!

தீவக விருட்சம் (செண்பகம்)
செயற்பாட்டுக்குழுமம்
தீவகம்
11.04.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here