பிரான்சு பொண்டியில் கொரோனா தொற்றில் அச்சுவேலி நபர் பலி!

0
12376

ஈழத்தில் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் (வயது 58) கொரோனா எனும் கொடிய நோயினால் இன்று (31-03-2020) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளதாக எமது ஊடகப்பிரிவுக்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

(எரிமலையின் விசேட செய்தியாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here