லண்டனில் இந்திய தந்தையும் மகளும் கொரோனாவுக்குப் பலி!

0
803

லண்டனில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்தவர்களான தந்தையும் மகளும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

பூஜா சர்மா 33 வயது (மகள்), சுதிர் (தந்தை) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
தந்தை லண்டன் கீதுரோ விமான நிலைய குடியகல்வு அதிகாரியாகவும் . மகள் ஈஸ்ட்பேர்ன் வைத்தியசாலை பார்மசி ஒன்றிலும் கடமையாற்றி வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here