பட்டினியை எதிர்கொண்டுள்ள ஜே/153 பெரிய விளான் மக்கள்!

0
1080

நாட்டில் நிலவும் இயல்பற்ற நிலைகாரணமாக அன்றாடம் கூலித்தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் கடுமையாகப் பாதித்துள்ளன.

அந்த வகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/153 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பெரிய விளான் மக்கள் (சுமார் 15 குடும்பங்கள்) எதுவித உதவியுமின்றி பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக மாதர் சங்கச் செயலாளர் தவரஞ்சனா தெரிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கு:0769967625.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here