எதுவித உதவியுமின்றித் தவிக்கும் யாழ்.மூளாய் ஜே/171 கிராம சேவகர் பிரிவு மக்கள்!

0
6567

யாழில் தொடர் ஊரடங்கு காரணமாக மூளாய் கிராமத்தில் சுமார் முப்பது குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளோம்.எமக்கு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப்பெறவல்லை உங்களால் உதவமுடிந்தால் உதவுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி இலக்கம் 0773776267
ஜீவேஸ்வரன் அம்பிகை.மூளாய்.சுழிபுரம்.
(மூளாய் J/171எம் கிராம சேவகர் பிரிவு.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here