சிறீலங்காவில் முதலாவது கொரோனா நோயாளி மரணம்!

0
667

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஏச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான  ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 110 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும். அவர்களில் 9 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here