ஊரடங்கு தளர்வில் வடமாகாணமே அலைமோதியது!

0
539

எமது மக்கள் கொரோனாவையே மறந்து தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு முண்டியடித்த காட்சிகள் அவதானிகள் பலரையும் விசனமடைய வைத்துள்ளது.
இது 2009 க்கு முன் நடந்த யுத்தமில்லை சத்தத்தைக் கேட்டு பாதுகாப்புத் தேட…
சீனா இத்தாலியில் நடக்கிற சாவுகளை பாருங்கள்…. இன்னொரு அழிவை தாங்காது எம்மினம் ….
தயவு செய்து விழிப்பாய் இருங்கள் மக்களே
ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் எங்களால் மற்றவர் பாதிக்கக் கூடாது….

எனப் பலகருத்துக்களையும் சமூக இணையங்களின் வாயிலாகப் பலரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here