தென்மராட்சி நகர் பகுதியில் அன்றாடம் உழைப்பில் வாழும் குடும்பங்கள் அறுபது பேருக்கு உணவு சமைப்பதற்கான பொருட்கள் தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையத்தினால் வழங்கப்பட்டன. இதற்கான நிதிப்பங்களிப்பினை நடேசன் அறக்கட்டளை மற்றும் சாவகச்சேரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வழங்கினர்கள்
Home ஈழச்செய்திகள் தென்மராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலுக்கான மனிதாபிமான செயற்றிட்டம்!





