இலங்கை முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் அன்றாடம் வருமானமீட்டும் குடும்பங்களின் நலன்கருதி தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் நிதி உதவியில் சட்டத்தரணி மணிவண்ணனின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமான பிரிவினரால் இன்று நண்பகல் மற்றும் ஒரு கட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Home ஈழச்செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமான பிரிவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!







