இலங்கை முழுவதும் வானூர்தி மூலம் கிருமிநாசினி விசிற நடவடிக்கை!

0
2612

இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கை முழுவதும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) வைரஸ் தொற்று நாட்டில் பரவாத வண்ணம் இலங்கை சுகாதார விழிப்புணர்வு மையம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நள்ளிரவு 12 மணியளவில் உலங்கு வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது. எனவே நாட்டு மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும் – பொருட்களை வீட்டிற்குள் வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த வைரஸ் நாட்டில் பரவாத வண்ணம் இருக்க அனைத்து மக்களின் உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.
நாம் நாட்டில் இந்த தொற்று அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்காமல் சுகாதார மையம் தெரிவிக்கும் செய்திகளை கேட்டு அதற்கேற்றால்போல் செயற்படுவோம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here