பிரான்சில் நாட்டுப் பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது!

0
804

பிரான்சில் கடந்த ஆண்டு இன்றைய தினத்தில் (15.03.2019) சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான கிரிணி பகுதியில் அமைந்துள்ள அவரது கல்லறையில் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த பவுஸ்ரின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலை காரணமாக நிறுத்தப்பட்டமை தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here