கிளிநொச்சியில் நேற்றும் வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரி பேரணி!

0
1153

கிளிநொச்சி உருத்திரபுரம் பொதுஅமைப்புக்கள் இணைந்து நேற்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி அரசாங்க செயலகம்வரை மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப்பேரணியில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.வித்தயாவின் படுகொலையை கண்டித்தும் நீதிகோரியும் கோசங்களை எழுப்பிவந்த பேரணியினர் கிளிநொச்சி அரச செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர்களை கையளித்தனர்.
vithija 3

vithija 4

vithija 5

vithija 7

vithija 8

vithija2

vithija6

withija 1

vithija 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here