சுவிஸில் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் மற்றும் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா ஆகியோரின் வணக்க நிகழ்வு!

0
1947

தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் அவர்களினதும், பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களினதும் வணக்கநிகழ்வு நேற்று 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 19:00 மணிக்கு பேர்ன் மாநகரில் இடம்பெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுரைகளும் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here