டென்மார்க்கில் Holbæk நகரில் இடம்பெற்ற தமிழீழத்தேசிய மாவீரர் நாள்!

0
440

டென்மார்க்கில் தமிழீழத்தேசிய மாவீரர் நாள் Holbæk மிகவும் உணர்புபூர்வமாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

தமிழீழத்தேசிய மாவீரர் நாள் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது தொடர்ந்து தமிழீழத்தேசிய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் நடைபெற்றது.

தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.

தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here