reunion தீவில் மாவீரர் நாளை முதன் முறையாக நினைவு கூர்ந்த தமிழர்கள்!

0
1121

கடந்த ஏப்ரல் 2019, செப்டம்பர் 2019 கப்பல் மூலம் reunion தீவு வந்து சேர்ந்த தமிழீழ உறவுகள் தமக்குக் கிடைத்த சிறு உதவிகளை வைத்து மாவீரை நினைவு கூரவேண்டும் என்ற சூழலில் reunion தீவில் நேற்று 27.11.2019 புதன்கிழமை மாவீரர் நாளை முதன் முறையாக நினைவு கூர்ந்தார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here