கொட்டும் மழைக்கு மத்தியில் மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள்!

0
1264

மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளில் கொட்டும் மழைக்கு மத்தியில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் இன்று (23.11.2019) சனிக்கிழமை சிரமதானபணிகளில் அப்பகுதி இளைஞர்கள்,பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here