யாழ்.தீவகத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

0
1207

யாழ்ப்பாணம் தீவகத்தில் நேற்று 22.11.2019 வெள்ளிக்கிழமை மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு “வறுமையை ஒழிப்போம் வாழவைப்போம்” என்ற அமைப்பின் ஊடாக காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணிவரை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here